சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, தியேட்டர் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன்கள் முழுவதையும் நடிகை ஜெயப்பிரதா செலுத்தியதால் அவர் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.