தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை 10 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.