ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.