அயல்நாட்டிலிருந்து வந்த பார்ன் இனத்தைச் சேர்ந்த ஆந்தை ஒன்றை 20க்கும் மேற்பட்ட காக்கைகள் கொத்திக் கொன்ற சம்பவம் தேனி மாவட்டம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.