பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களின் கொலைகளுக்குக் காரணம் சொந்தப் பிரச்சனை அல்லது சம்பந்தப்பட்டவரின் மதத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைதான். இந்த கொலைகள் சம்பந்தமாக காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று டிஜிபி ராமானுஜம் தெரிவித்துள்ளார்.