தமிழகம் முழுவதும், சுமார் 28 ஆயிரத்து 500 சத்துணவுப் பணியாளர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று தெரிவித்துள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, அதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.