டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.