சென்னை : ''எந்தப் பிரச்சனையையும் திரித்துக் கூறுவதிலும், திசை திருப்புவதிலும் கருணாநிதி கை தேர்ந்தவர் என்பது நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.