ஈழத்தமிழர் பிரச்சனையில் ஊடகங்களும், இந்திய அரசும் மவுனமாக இருப்பதாக கவலைத் தெரிவித்துள்ள பிரபல பெண் எழுத்தாளரும், சமூக சேவகருமான அருந்ததி ராய், தமிழர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.