தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயிலை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.