கடலூர் : கடலூரில் உள்ள அரசு பெரியார் கலைக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு கையில் வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.