சென்னை : ''எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தாலும் எனது அண்ணன் தமிழர்களுக்காக உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன்'' என்று முத்துக்குமாரின் தங்கை தமிழரசி கண்ணீர் மல்க தெரிவித்தார்.