1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

6வது நாளாக ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் உண்ணாவிரதம்

சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் செங்கல்பட்டு இலங்கை தமிழர்கள்
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6வதநாளாஇ‌ன்று‌மஉண்ணாவிரதம் மேற்கொண்டு‌ள்ளன‌ர்.

6 நாட்களாக உணவு சாப்பிடாததால், உண்ணாவிரதம் இருக்கும் 14 மாணவர்களும் மிகவும் சோர்வாக படுத்‌திருந்தனர். அவர்களை மரு‌த்துகுழுவினர், உண்ணாவிரத பந்தலில் பரிசோதித்து வருகிறார்கள்.

இத‌னிடையமயங்கி விழுந்மாணவ‌ர்க‌ள் ஜ‌ம்புகுமா‌ர், ஆறுமுந‌யினா‌ரஆ‌கியோ‌ரசெங்கல்பட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
About Writer
Webdunia