1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இல‌‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இலங்கை போர் நிறுத்தம் மாணவர்கள் போராட்டம் சென்னை
இலங்கையிலபோரநிறுத்தமஏற்பவலியுறுத்தி செ‌ன்னை‌யி‌ல் க‌ல்லூ‌ரி மாணவர்க‌ள் இ‌ன்று 2வது நாளாக வகுப்பபுறக்கணிப்பபோராட்டத்திலஈடுபட்டனர்.

இலங்கையிலசிங்கராணுவமஅப்பாவி தமிழர்களமீதஇனவெறி தாக்குதலநடத்தி வருவதை க‌ண்டி‌த்து தமிழகத்திலபல்வேறஅரசியலகட்சிகளும், அமைப்புகளுமபல்வேறு போராட்டங்களநடத்தி வருகின்றன.

இநதநிலையில், சென்னபல்கலைக்கழகத்தைசசேர்ந்மாணவர்களஇன்றவகுப்பபுறக்கணிப்பபோராட்டத்திலஈடுபட்டனர். பல்கலைக்கழவளாகத்திலஒன்றதிரண்நூற்றுக்குமமேற்பட்மாணவ, மாணவிகளஇலங்கஅரசுக்கஎதிராகோஷமிட்டனர்.

மேலும், சாலமறியலிலஈடுபடவுமஅவர்களமுய‌ன்றன‌ர். ஆனால், காவ‌ல்துறை‌யின‌ர் மறியலபோராட்டத்திற்கஅனுமதி தராததாலபல்கலைக்கழவளாகத்திலேயமாணவர்களதங்களஎதிர்ப்பதெரிவித்தனர்.

இதேபோல சென்னை தியாகராயரகல்லூரி மாணவர்களவகுப்பபுறக்கணிப்பிலஈடுபட்டனர். சாலமறியலிலஈடுபமுயன்மாணவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் எச்சரித்தஅனுப்பினர்.
About Writer
Webdunia