திருச்சி: திருச்சி ரயில் நிலையம் அருகே சென்னை- குருவாயூர் விரைவு ரயில் மீது யார்டுக்கு சென்ற ரயில் என்ஜின் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.