1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌பிரதம‌ர் வருகையா‌ல் செ‌ன்னை‌யி‌ல் 2 நா‌ட்க‌ள் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம்

பிரதமர் சென்னை போக்குவரத்து மாற்றம் புறநகர் போக்குவரத்து காவல்துறை
செ‌ன்னை‌யி‌ல் நாளை முத‌ல் மூ‌ன்று நா‌ட்க‌ள் நடைபெறு‌ம் அய‌ல்நா‌ட்டுவா‌ழ் இ‌ந்‌திய‌ர்க‌ள் மாநா‌ட்டு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர், பிரதமரவருவதா‌ல் இர‌ண்டு நா‌ட்க‌‌ள் போக்குவரத்தமாற்றமசெய்யப்பட்டுள்ளது எ‌ன்று புறநகரபோக்குவரத்தகாவ‌ல்துறதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொ‌ட‌ர்பாக புறநகரபோக்குவரத்து காவ‌ல்துறை இ‌ன்று வெளியிட்டுள்செய்திககுறிப்பில், இந்திபிரதமரமற்றுமகுடியரசு‌த் தலைவர், சென்னவர்த்தமையமமற்றுமமதுரவாயலபூந்தமல்லி புறவழிச்சாலசந்திப்பிலநடைபெறுமநிகழ்ச்சிகளுக்கு 8, 9 ஆகிதேதிகளிலவருகஇருப்பதாலவாகஓட்டிகளபுனிதோமையாரமலபட்ரோடமற்றுமமவுண்டபூந்தமல்லி சாலஆகியவைகளதவிர்க்குமாறகேட்டுககொள்ளப்படுகிறார்கள்.

பூந்தமல்லி மற்றுமஆவடி பகுதிகளிலிருந்தவிமாநிலையமசெல்விரும்புமவாகஓட்டிகளகுமணனசாவடி, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரமவழியாசென்றி.எஸ்.ி சாலையஅடையுமாறகேட்டுககொள்ளப்படுகிறார்கள்.

அதேபோன்று 8ஆ‌தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9ஆமதேதி பகல் 2.30 மணி முதலஇரவு 7 மணி வரையிலுமகிண்டி மற்றுமஅண்ணாசாலபகுதிகளிலிருந்தபோரூரசெல்லுமவாகஓட்டிகளபட்ரோட்டதவிர்த்தஆற்காடசாலவழியாபாதமாற்றி செல்லுமாறகேட்டுககொள்ளப்படுகிறார்கள்.

அதேபோன்று 8ஆமதேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9ஆமதேதி பகல் 2.30 மணி முதலஇரவு 7 மணி வரையிலுமகோயம்பேடு பேரு‌ந்து நிலையத்திலிருந்தகாஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூரமற்றுமவேலூரவழியாசெல்லுமநெடுந்தூபேருந்துகளமதுரவாயலசாலவழியாகவும், மேலசொன்ஊர்களிலிருந்தவருமபேருந்துகளமதுரவாயலவழியாகோயம்பேடபேருந்தநிலையத்தஅடையுமாறகேட்டுககொள்ளப்படுகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia