பொதுவாக ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்தவுடனேயே அவர்களை ஒதுக்கி வைத்து, தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாத சமூகத்தை பார்க்கிறோம்.