ஈரோடு : ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைது செய்தபோது அவர் நேர்மையானவர், அவரை கைது செய்யகூடாது என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.