திருமங்கலம் தொகுதியில் தமது கட்சி வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக, அதிமுக கட்சிகளைப் போல் இல்லாமல் தெய்வத்தையும், மக்களையும் நம்பி களமிறங்கியுள்ளதாகக் கூறினார்.