புதுக்கோட்டை : ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் தாச்சன்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி 100 பேர் படுகாயம் அடைந்தனர்.