வரும் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் திருமங்கலம் சட்டசபைத் தொகுதியில், ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தொடர்ந்து அங்கு நிலைமையைப் நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திருமங்கலம் விரைந்துள்ளார்.