சென்னை சத்தியமூர்த்தி பவனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது குறித்து தமிழ்நாடு குற்றப்புலனாய்வு காவல்துறையினர் (சிபிசிஐடி) விசாரணை நடத்தினர்.