சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 11 பேரும், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 62 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.