சென்னை : இளம்பிள்ளை வாதம் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் இன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் 70 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.