சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், பலவீனப்படுத்தவும் சில சக்திகள் இதை பெரிதுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாற்றினார்.