அரியலூர் : ''திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க நிர்வாகிகளால் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவே'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.