சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.