சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மாநகரமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது.