கரும்புக்கு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி ஈரோடில் விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.