ஈரோடு அருகேயுள்ள மூலனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சுதாவிற்கு போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.