திருவாரூர் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோயிலிற்கு சாமி கும்பிட வந்த இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் காரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது!