முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் தடுக்கும் வகையில் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஈரோடைச் சேர்ந்த பழனிச்சாமி-மலர்விழி தம்பதியர் பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.