ஈரோடு: பெருந்துறை ஆள்கடத்தல் வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் உட்பட ஏழு பேர் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையிடம் சரணடைந்தனர்.