இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், போர்வைகள் உட்பட நிவாரண உதவிப் பொருட்களையும் முதல் அமைச்சர் கருணாநிதி இன்று மாலை பார்வையிட்டார்.