இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக மாநில அரசு ஊழியர்கள் விரும்பினால் தானாக முன்வந்து அளிக்கலாம். யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று மாநில நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார்.