வாஸ்து சரியில்லை என்று கூறி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் ஒருபகுதியை இடித்திருப்பதை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் செய்திருக்கிறார்.