இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட விரும்புவோர் தலைமைச் செயலாளரிடமோ அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமோ நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.