தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது மலேரியா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா என்று தெரிந்து கொள்ள அருகிலுள்ள சுகாதார நிலையம் மருத்துவமனைகளில் இரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.