மதுரை: ''இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை தமிழக அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.