மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை இனப் பிரச்சினைக்கு 6 மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார்.