விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோவை கைது செய்திருப்பதில் தவறில்லை என்றாலும், இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.