ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள வனகிராமத்தில் வனவிலங்குகளை அச்சுறுத்த கூடாது என்பதற்காக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடி தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.