மதுரை அருகேயுள்ள கப்பலூரில் தனியார் தொழிற்பேட்டை ஒன்றில் காவலாளிகள் 2 பேரை கொலை செய்து விட்டு, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.