சென்னை: இலங்கை தமிழர்களுக்கு தார்மீக முறையில் நியாயமான வழியில் ஆதரவு அளித்த காரணத்திற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளது, காங்கிரஸ் தயவில் நடைபெறும் தமிழக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே என கண்ணப்பன் சாடியுள்ளார்.