சென்னை மணல் கடத்தலை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் குளித்தலையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.