சென்னை: சேது சமுத்திர திட்டத்தை தடுத்தே தீருவேன் என்று சொல்லும் அ.தி.மு.க.வை மக்கள் வைக்க வேண்டிய இடத்திலே வைப்பதோடு, அவர்களை ஒதுக்க வேண்டிய இடத்திற்கு ஒதுக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.