சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தே.மு.தி.க. புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.