சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை பா.ஜ.க. புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல. கணேசன் அறித்துள்ளார்.