சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அ.இ.அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறித்துள்ளார்.