ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வீசிய கடுமையான சூறாவளி காற்றினால் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து நாசமாகின.